Saturday, October 19, 2019

கர்வம் கொள்ளடி பெண்ணே

கர்வம் கொள்ளடி பெண்ணே


 ——    கவிஞர் அமீர்


அகரம் முதல் அனைத்தும் நீயடி 
குழந்தைக்கு...

உதிரம் முதல் உயிர் வரை நீயடி
பெற்றோர்க்கு...

சொர்கம் முதல் சர்வமும் நீயடி 
கணவனுக்கு...

உருவம் முதல் உவமை வரை நீயடி 
இறைவனுக்கு...

பருவமொரு பட்டம் பெற்ற துருவமடி நீ
இவ்வுலகுக்கு...

படைத்தவனுக்கும் பிறந்தவர்க்கும் 
படியளக்கும் பெண்ணே...
இது நீயின்றி இயங்கா உலகடி 
தவறில்லை நீ  கர்வம் கொள்!




தொடர்பு: கவிஞர் அமீர் (ameerjann@gmail.com)


No comments:

Post a Comment