Friday, December 28, 2018

கஜா, நாத்திகப் புயலா அல்லது ஆத்திகப் புயலா.....

—  திரு. சிங்கநெஞ்சம் சம்பந்தம்


இந்த கஜா, நாத்திகப் புயலா அல்லது ஆத்திகப் புயலா.....
அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் சிலுவைகள் சரிந்தன;
இயேசு கிறித்துவின் சிலை சிதிலமடைந்தது..
மசூதியின் மினார்கள் முறிந்து விழுந்தன;
அம்மன் ஆலயத்தில் ஆற்று வெள்ளம் புகுந்தது
இந்த கஜா புயல் ஒரு நாத்திகப் புயலோ.

இல்லை இல்லை,  இருக்காது
இது ஆத்திகப் புயல்தான்.
அதனால்தான் இத்தனை அழிவுகள்
ஆர்ப்பாட்டங்கள்
ஆலயங்களை இடிப்பது
நாத்திகர்கள் அல்லவே. 




தொடர்பு: திரு. சிங்கநெஞ்சம் சம்பந்தம் (singanenjam@gmail.com)


No comments:

Post a Comment