Pages

Monday, October 5, 2020

அறம், தொழில், இல்லம்

அறம், தொழில், இல்லம் 

சி. ஜெயபாரதன், கனடா


வள்ளுவர் 
என் குருநாதர்
வையப் படைப்பாளி
எனக்கு தலைமை
அறவாளி. 

அறநெறி வழிமுறை
புறக்கணிக்கும்
தொழிற் துறை யாவும்
இனிமேல் 
கண்காணிக்கப் பட்டுத்
தண்டிக்கப் படும்.

இல்ல அமைப்பு,
நமக்கு
நல் நடப்பு ஏணி, 
இன்பம், துன்பம் எல்லாம்.
முடிவான
குறிநோக்கு அல்ல
இன்பம் !
பக்க விளைவு அது.

நாடுயர 
நம் வீடுயரும்.
ஒளிநோக்கு என்பது
தனக்கென
முயலா,
பிறர்க்கென முயலும்
பிறவிகள்
உருவாக்குவது.




No comments:

Post a Comment