tag:blogger.com,1999:blog-9219031660169845470.post9141173122161083857..comments2024-03-26T20:33:06.925-07:00Comments on மின்தமிழ் மேடை: சிற்பம்/ஓவியம்/ரசனை/மஹாபலிபுரம் --- வராக மண்டபம்--2Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9219031660169845470.post-56842683881976508222014-05-20T18:36:17.060-07:002014-05-20T18:36:17.060-07:00தங்கள் கருத்துகளுக்கு நன்றி சகோதர/சகோதரிகளேதங்கள் கருத்துகளுக்கு நன்றி சகோதர/சகோதரிகளேஜீவ கரிகாலன்https://www.blogger.com/profile/16447689110362264239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9219031660169845470.post-67420718284563027762014-05-17T06:25:44.644-07:002014-05-17T06:25:44.644-07:00மகாபலிபுரம் போவதற்கு முன் உங்களின் இந்தக்கட்டுரைகள...மகாபலிபுரம் போவதற்கு முன் உங்களின் இந்தக்கட்டுரைகளைப் படித்துவிட்டுப் போகவேண்டும். சிற்பங்களுடன் பேச சிறப்பாக வழி சொல்லியிருக்கிறீர்கள். "சிற்பங்கள் பேசுவதைக் கேட்க நாம் காது கொடுக்க வேண்டும்"<br /><br />மிகச் சிறப்பான பதிவு. பாராட்டுக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9219031660169845470.post-9588903237779128562014-05-15T00:27:26.308-07:002014-05-15T00:27:26.308-07:00நேரில் பார்ப்பது போன்ற வருணனை.மகாபலியில் ஒரு தற்பல...நேரில் பார்ப்பது போன்ற வருணனை.மகாபலியில் ஒரு தற்பலிச் சிற்பத்தை உணரவைத்தீர்கள் பாராட்டுக்கள் சபா.அருணசலம்.arunsabahttps://www.blogger.com/profile/13005459429192279865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9219031660169845470.post-68193367768296898002014-05-11T23:29:57.812-07:002014-05-11T23:29:57.812-07:00மகாபாரதப் போரில் அரவான் பலி நினைவுக்கு வருகிறது. ந...மகாபாரதப் போரில் அரவான் பலி நினைவுக்கு வருகிறது. நல்ல தகவல்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9219031660169845470.post-26366263263511769652014-05-11T22:12:03.108-07:002014-05-11T22:12:03.108-07:00நன்றி வினைதீர்த்தான்..
சுயபலிக்கும், போரில் இறந்த...நன்றி வினைதீர்த்தான்..<br /><br />சுயபலிக்கும், போரில் இறந்தவர்களுக்குமான வித்தியாசத்தை நடுகற்களின் சிலைகளிடம் இருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். நடுகற்களின் நோக்கமே செய்தியைச் சொல்வது தான்.. நிறைய நடுகற்களின் படங்கள் இணையத்தில் கிடைக்கின்றன, சுயபலி (தன்னையே மாய்த்துக் கொள்வது, போரில் வீர மரணம் அடைந்தவர்கள் (ஆயுதங்களுடன் இருப்பார்கள்) இது போகவும் காளை தழுவி, புலியைக் கொன்று என்று நடுகற்கள் இருக்கின்றன... <br /><br />தேடிப் பாருங்கள் பதிவிடுங்கள்ஜீவ கரிகாலன்https://www.blogger.com/profile/16447689110362264239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9219031660169845470.post-42235742322511249832014-05-11T21:42:56.624-07:002014-05-11T21:42:56.624-07:00அருமை.
ஒரு பூதகணத்தின் நான்கு நிலைகள் என்ற கற்பனை ...அருமை.<br />ஒரு பூதகணத்தின் நான்கு நிலைகள் என்ற கற்பனை சிறப்பு.<br />நடுகல்களிலும் சிரத்தை அரிந்துகொள்வதுபோல காட்டப்படுகிறது. சுயபலிக்கும் போரில் இறந்தவர்க்கும் உள்ள சிலைகளின் வேறுபாட்டை எவ்வாறு அறிவது? கொற்றவை போன்ற சிற்பங்கள் உடன் இருப்பை வைத்து அறிந்துகொள்ளலாம் என் எண்ணுகிறேன்.<br />சிற்பங்களோடு பேசுகிற நண்பர் திருஜீவ கரிகலானுக்கு வணக்கமும் வாழ்த்தும்.<br />அன்புடன்<br />சொ.வினைதீர்த்தான்.s.vinaitheerthanhttps://www.blogger.com/profile/09156878677022805554noreply@blogger.com